Thursday, July 5, 2012

என் கல்லறைக்கான எழுத்துகள்..


இன்றுதான் 
இவன் 
கனவுகளின்றி  
உறங்குகின்றான்...!


முட்படுக்கையிலிருந்து
மண்படுக்கைக்கு 
மாறியிருக்கிறான்..!



No comments:

Post a Comment