இன்று 23. 12. 2012 ஞாயிறு அன்று சென்னை மேற்குமாம்பலத்தில் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் எனது ‘’ ஒரு கவிஞனின் காகிதம். ‘’ கவிதை நூல் வெளியீட்டு விழா நிழந்தேறியது. கலைமாமணி முனைவர் திரு கரு நாகராஜன் அவர்கள் தலைமையில் குணச்சித்திர நடிகை திருமதி வடிவுக்கரசி அவர்கள் நூலை வெளியிட்டு பொன்னாடை போர்த்தி என்னை வாழ்த்தினார்கள். அவ்விழாவின் புகைப்படங்கள் சில.
No comments:
Post a Comment