Sunday, May 25, 2008

நினைவுகளாய்......!

நினைவுகளாய்......!


நாம் உதிர்க்கும் வார்த்தைகள்
காற்றில் கரைகின்றன...!
நாம் பரிமாறிக்கொண்ட
எழுத்துகள்
காலத்தில் மறைகின்றன......!
அவை ஏற்படுத்திய
தாக்கங்கள் மட்டுமே
நம் இதயங்களில்
என்றும் என்றென்றும்
நினைவுகளாய்த்
தேங்கிவிடுகின்றன.......!

No comments:

Post a Comment