Monday, June 11, 2007

நெஞ்சை விட்டகலா வல்லி

அவள் கண்ணோர மையெடுத்துதான்
கவிதை எழுதத் தொடங்கினேன்...

என் இதயத்தின் தசைகளைத்தான்
காகிதமாய் மாற்றினேன்...

அவள் காதோரக் குழல்களால் தான்
அந்த கவிதை நூலைக் கட்டினேன்...

ஏடெடுத்துப் படிக்கமட்டும் அந்த
ஏந்திழை அருகிலில்லை...

1 comment: