Friday, June 1, 2007

தேடல்

தேடல்


எங்கெல்லாமோ
அலைந்து திரிந்து
நாய் படாத பாடு பட்டு
நாலா பக்கமும் ஓடித்தேடி
கண்ணில் பட்டவர்
எல்லோரையும் கேட்டு
கடைசியில் கண்டு கொண்டேன்
தாய் மடியில் நிம்மதியை!

No comments:

Post a Comment